நிகழ்வுகள்

தில்லியில் கொட்டித்தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

DIN
கனமழையால் முழங்காலளவு தண்ணீர் தேங்கிய நிலையிலும், வருமான வரித் துறை அலுவலக வளாகத்தில் உள்ளே நடத்து செல்லும் நபர்.
கனமழையால் முழங்காலளவு தண்ணீர் தேங்கிய நிலையிலும், வருமான வரித் துறை அலுவலக வளாகத்தில் உள்ளே நடத்து செல்லும் நபர்.
முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
கனமழை பெய்த போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்.
நீரில் மூழ்கிய சாலையில் செல்லும் வாகனங்கள்.
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து, சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்..
தொடர் மழையிலும் ரோந்து செல்லும் காவல்துறையினரின் வாகனம்.
சாலையில் தேங்கிய மழைநீரில் நடத்து செல்லும் பெண்கள்.
இடைவிடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நத்தையாக ஊர்ந்து சென்றன.
வாகனங்களில் மழைநீர் புகுந்ததால் அவற்றை இயக்க முடியாமல் தவித்த வாகன ஓட்டிகள்.
பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT