பெல்லந்தூர் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது.கனமழையால் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ள பெல்லந்தூர் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள்.பெங்களூரில் வெள்ளம் சூழ்ந்த வெளிவட்டச் சாலை வழியாக தனது ஸ்கூட்டரைத் தள்ளி செல்லும் நபர் ஒருவர்.கனமழைக்குப் பிறகு, குளம் போல தேங்கியுள்ள மழைநீரில் படகு மூலம் நோயாளியை அழைத்து வரும் தீயணைப்பு வீரர்கள்.வெள்ளம் சூழ்ந்த சாலையில் நடந்து வரும் பள்ளிக் குழந்தைகள்.கனமழை தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள்.குளம் போல தேங்கியுள்ள மழைநீரில் செல்லும் வாகனங்கள்.ரெயின்போ டிரைவ் லேஅவுட் பகுதியில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.