முகப்பு
நிகழ்வுகள்

கடற்படை கடல்சார் கூட்டுப்பயிற்சி - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சாத்புரா உடன் ஒத்திகை நிகழ்வில் பங்கேற்ற வந்த ராயல் ஆஸ்திரேலியா கப்பல்.
பகிர்:
ஜப்பான்-இந்தியா கடல்சார் கூட்டு பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்) வங்க கடல் பகுதியில் தத்ரூபமாக நடைபெற்றது.
வங்கக் கடல் பகுதியில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட இரு நாட்டு வீரர்கள்.
இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு படை இடையே நடைபெற்ற 6-வது இருதரப்பு பயிற்சி இதுவாகும்.
வங்காள விரிகுடாவில் நடைபெற்ற ஜிமெக்ஸ் 2022 கூட்டு பயிற்சி.
ஜிமெக்ஸ்-22 பயிற்சியால், இருநாட்டு கடற்படைகள் இடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்க வழிவகுக்கும்.
இரு நாட்டு ராணுவத்தின் சிறப்பு படைகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.