ஜப்பான்-இந்தியா கடல்சார் கூட்டு பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்) வங்க கடல் பகுதியில் தத்ரூபமாக நடைபெற்றது.வங்கக் கடல் பகுதியில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட இரு நாட்டு வீரர்கள்.இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு படை இடையே நடைபெற்ற 6-வது இருதரப்பு பயிற்சி இதுவாகும்.
Advertisement
Advertisement
வங்காள விரிகுடாவில் நடைபெற்ற ஜிமெக்ஸ் 2022 கூட்டு பயிற்சி.ஜிமெக்ஸ்-22 பயிற்சியால், இருநாட்டு கடற்படைகள் இடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்க வழிவகுக்கும்.இரு நாட்டு ராணுவத்தின் சிறப்பு படைகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.