காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
நிகழ்வுகள்

காசியாபாத் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த சிறுத்தை - புகைப்படங்கள்

காஜியாபாத் நீதிமன்ற வளாகத்திற்குள் சிறுத்தை தாக்கியதில் சிலர் காயமடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

DIN
நீதிமன்ற வளாகத்திற்குள் சிறுத்தை நுழைந்து காயப்படுத்திய நபரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் அழைத்து செல்லும் வழக்கறிஞர்கள்.
காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் சிறுத்தை நுழைந்ததால், காயமடைந்த ஒருவர் வலியால் துடித்து அழுகிறார்.
காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பைக் கண்ட சிறுத்தை ஆக்ரோஷமாகி தாக்கியதில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் நபர் ஒருவர்.
நீதிமன்ற வளாகத்தில் ஒரு நபரை தாக்கும் சிறுத்தையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தை புகுந்ததை அடுத்து, பாதுகாப்புக்காக இருக்கும்படி அறிவுருத்தும் அதிகாரி.
காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தையின் நடமாட்டம் அடுத்து முடிய இரும்பு கதவுகள் பின் நிற்கும் நீதிமன்ற ஊழியர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT