கரோனா இரண்டாவது அலை காரணமாக சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், அழகர் கோயிலில் பக்தர்களின்றி நடைபெற்றது. 
விழாக்கள்

பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் கோயில் வளாகத்திலே ஆற்றில் இறங்கிய வைபவம் - படங்கள்

DIN
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெறும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது.
தொற்றுப் பரவல் காரணமாக, பத்கா்கள் பங்கேற்பின்றி கோயிலில் செயற்கையாக அமைக்கப்பட்ட தொட்டியில் கள்ளழகர் எழுந்தருளினார்.
சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், அழகர் கோயிலில் பக்தர்களின்றி நடைபெற்றது.
அழகர் கோயில் வளாகத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட தொட்டியில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலையை அணிந்து பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார்.
அழகர் கோவில் வளாகத்திலேயே வைகை ஆற்றை போன்று செயற்கையாக அமைத்த செட்.
வைகை ஆற்றை போன்று செயற்கையாக அமைத்த செட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

SCROLL FOR NEXT