செய்திகள்

முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங்

பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, முதல் ரபேல் போர் விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விழா பிரான்ஸ் நாட்டின் மெரிக்னாக் நகரில் டசால்ட் விமான நிறுவன மையத்தில் நடைபெற்றது.  இதைதொடர்ந்து  முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டாலும், 2020-ஆம் ஆண்டு மே மாதம் தான் இந்திய வானில் ரஃபேல் விமானங்கள் பறக்கும் என தெரியவந்துள்ளது. இந்த போர் விமானத்தை  ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லும் திறன் கொண்டவை,  அதிகபட்சமாக மணிக்கு ஆயிரத்து 389 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை பெற்றது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

SCROLL FOR NEXT