செய்திகள்

ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்! 

DIN
பொதுமுடக்கம் காரணமாக, ஓணம் பண்டிகைக்கு மலா் வியாபாரம் சரிவர நடக்கவில்லை என, மலா் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
பொதுமுடக்கம் காரணமாக, ஓணம் பண்டிகைக்கு மலா் வியாபாரம் சரிவர நடக்கவில்லை என, மலா் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
அழகிய அத்தப்பூ கோலம்..
ஓணம் பண்டிகையை முன்னிட்டு அழகான அத்தப்பூ கோலங்களைப் போட்டு கேரள மக்கள் வீடுகளிலேயே பண்டிகையை கொண்டாடினர்.
அழகிய அத்தப்பூ கோலமிட்டு அலங்கரிக்கும் பெண்கள்.
கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக நின்று பணியாற்றுவோருக்கு நன்றி தெரிவிக்கும் அத்தப்பூ கோலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT