பொதுமுடக்கம் காரணமாக, ஓணம் பண்டிகைக்கு மலா் வியாபாரம் சரிவர நடக்கவில்லை என, மலா் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.அழகிய அத்தப்பூ கோலம்..ஓணம் பண்டிகையை முன்னிட்டு அழகான அத்தப்பூ கோலங்களைப் போட்டு கேரள மக்கள் வீடுகளிலேயே பண்டிகையை கொண்டாடினர்.அழகிய அத்தப்பூ கோலமிட்டு அலங்கரிக்கும் பெண்கள்.கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக நின்று பணியாற்றுவோருக்கு நன்றி தெரிவிக்கும் அத்தப்பூ கோலம்.