செய்திகள்

மெரீனா கடற்கரையில் முதல் நாளிலேயே அலைமோதிய மக்கள் கூட்டம் - புகைப்படங்கள்

DIN
பொதுமக்களை வழி நடத்தும் காவலர்.
பொதுமக்களை வழி நடத்தும் காவலர்.
மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டாலும் பாதுகாப்பு கருதி முகக் கவசம் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பே, சென்னை மெரீனா கடற்கரையை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள் .
மெரீனா கடற்கரைக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, கடற்கரையின் சர்வீஸ் ரோட்டில் உள்ள காவல் துறையின் தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன.
சர்வீஸ் ரோட்டில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள்.
அலைமோதும் மக்கள் கூட்டம்.
அனுமதி வழங்கப்பட்ட முதல் நாளிலேயே அலைமோதிய மக்கள் கூட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT