செய்திகள்

கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

DIN
கார்கில் விஜய் திவாஸ் தினத்தன்று கார்கில் போரின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்.
கார்கில் விஜய் திவாஸ் தினத்தன்று கார்கில் போரின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  உள்ளிட்டோர்.
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மத்திய அமைச்சர்கள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பாதுகாப்பு தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவணே ஆதியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தில்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
மூவர்ணக் கொடியை மீண்டும் நிலைநாட்டியதற்காக இந்திய ராணுவத்தினருக்கு தலைவணங்குகிறேன்.
தில்லியில் உள்ள போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT