செய்திகள்

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

DIN
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி.
செங்கோட்டையில் கொடியேற்ற வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார்.
75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்கோட்டைக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி ராணுவத்தின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தேசியக் கொடியை ஏற்றியவுடன் விமான படைக்குச் சொந்தமான இரு மிக் 17 ரக ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவின.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற 32 வீரர்களை மட்டும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
செங்கோட்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT