கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் பாகன்கள் யானையைக் கடுமையாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்

DIN
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை மூர்க்கத்தனமாக தாக்கிய பாகன் வினில் குமார் மற்றும் உதவி பாகன் சிவபிரசாத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
யானையை, அதன் பாகன் மற்றும் உதவியாளர் சரமாரியாகத் தாக்கும் காட்சி.
வலி தாங்க முடியாமல் பிளிறும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா.
சஸ்பெண்டான பாகன் வினில் குமார் மற்றும் சிவபிரசாத்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா.
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 26 யானைகள் பங்கேற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

சுற்றுலா மாநாடு: 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

SCROLL FOR NEXT