செய்திகள்

சென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்

DIN
அடர பனி மூட்டத்தால் தொலைதூரம் பார்ப்பதில் மிகவும் சிரமப்படும் விவசாயி.
அடர பனி மூட்டத்தால் தொலைதூரம் பார்ப்பதில் மிகவும் சிரமப்படும் விவசாயி.
எதிரில் உள்ள மரம், கட்டடம், மனிதர்கள் என எதுவுமே தெரியாது அளவுக்கு பெய்த பனி.
பனிப்பொழிவால் இரவு நேரங்களில் குளிர் அதிகரித்துக் காணப்படுகிறது.
மழை குறைந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் கடும் குளிர் காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலைப் பொழுதில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
முகப்பு விளக்கை எரிய விட்டபடியே மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
விளக்குகளை எரியவிட்டப்படி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
பனிமூட்டம் மற்றும் வெளிச்சமின்மை காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்,.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT