தமிழகத்தில் உள்ள கோவில்கள் நாளை (ஜூலை 5) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற ஊழியர்கள். 
செய்திகள்

தமிழகத்தில் திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள் - புகைப்படங்கள்

DIN
கோவில் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் கோவில் ஊழியர்கள்.
கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தும், சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள்.
உடல் வெப்பநிலை பரிசோதனை, சமூக இடைவெளி பின்பற்றி வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்தல்.
கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள்
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டத்தில் நிற்க வேண்டும்.
பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், கோவில் நுழைவு வாயிலில் உள்ள கிருமி நாசினியால் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்து பிறகு அனுமதிக்கப்படுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT