தமிழகத்தில் திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள் - புகைப்படங்கள்
DIN
கோவில் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் கோவில் ஊழியர்கள்.கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தும், சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள்.உடல் வெப்பநிலை பரிசோதனை, சமூக இடைவெளி பின்பற்றி வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்தல்.கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள்சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டத்தில் நிற்க வேண்டும்.பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், கோவில் நுழைவு வாயிலில் உள்ள கிருமி நாசினியால் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்து பிறகு அனுமதிக்கப்படுவர்.