தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், கேரளாவில் கனமழை பெய்து குடியிருப்புகளில் சூழ்ந்த மழைநீர். 
செய்திகள்

தத்தளிக்கும் கேரளா - புகைப்படங்கள்

DIN
பலத்த மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
கனமழையால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்.
கடல் சீற்றம் காரணமாக கரையோரம் உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடானது.
பலத்த மழை பெய்ததால் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.
முழங்கால் அளவுக்கு மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கொட்டி தீர்த்த கன மழையால், சாலையில் தேங்கி ஓடும் மழைநீர்.
கடல் சீற்றம் காரணமாக, கடையோராம் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து.
கொட்டித் தீர்த்த கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

ஈரோட்டில் சுதந்திர தினத்தையொட்டி இரவில் பெண்கள் பேரணி

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திரம் சரி, ஜனநாயகம்?

எல்லோருக்கும் நல்லவர்!

SCROLL FOR NEXT