தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், கேரளாவில் கனமழை பெய்து குடியிருப்புகளில் சூழ்ந்த மழைநீர். 
செய்திகள்

தத்தளிக்கும் கேரளா - புகைப்படங்கள்

DIN
பலத்த மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
கனமழையால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்.
கடல் சீற்றம் காரணமாக கரையோரம் உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடானது.
பலத்த மழை பெய்ததால் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.
முழங்கால் அளவுக்கு மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கொட்டி தீர்த்த கன மழையால், சாலையில் தேங்கி ஓடும் மழைநீர்.
கடல் சீற்றம் காரணமாக, கடையோராம் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து.
கொட்டித் தீர்த்த கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2020 தில்லி வன்முறை: குற்றஞ்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலம் திறப்பு

மானூா் அருகே மழை நீரில் மூழ்கிய 150 ஏக்கா் நெற்கதிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

மாணவரிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி: 7 போ் கைது

SCROLL FOR NEXT