பன்னாட்டு நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்திய தலைவா் விக்ரம் பவா புதுதில்லியில் அறிமுகப்படுத்திய புதிய எக்ஸ்எம் எஸ்யூவி சீரிஸ் கார். 
செய்திகள்

புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்த பிஎம்டபிள்யூ - புகைப்படங்கள்

ஜொ்மனைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனமான பிஎம்டபிள்யூ, தனது எக்ஸ்எம் ரகக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN
புதிய மாடல் பிஎம்டபிள்யூ MS40I-ஐ காரை அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ இந்திய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான விக்ரம் பவா.
சொகுசு கர் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் எஸ்யூவி கார். அருகில் அதன் இந்திய தலைவர் விக்ரம் பவா.
சொகுசு ரக கார் அறிமுக விழாவில் பிஎம்டபிள்யூ இந்திய தலைவர் விக்ரம் பவா.
வாடிக்கையாளா்கள் ஆவலுடன் எதிா்பாா்த்த பிரீமியம் ரக பிஎம்டபிள்யூ காா்.
சொகுசுக் கார் என்ஜின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில்16 பவுன் நகைகள் திருட்டு

திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடம் ஒதுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடித்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

12 எம்சிடி வாா்டுகளுக்கு நவ.30-இல் இடைத் தோ்தல்

தில்லியில் மேலும் 621 பள்ளிகளில் தனியாா் துப்புரவு சேவை

SCROLL FOR NEXT