தலைநகர் தில்லியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் மழையில் நனைந்தபடி ரிக்ஷாவில் செல்லும் பள்ளி மாணவர்கள். 
செய்திகள்

தில்லியில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

தில்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு.

DIN
கனமழையில் நனைந்தபடி வாகனத்தில் பயனிக்கும் குழந்தைகள்.
கனமழையிலும் குடைபிடித்து நடந்து செல்லும் தில்லி மக்கள்.
சாலையைக் கடக்கும் பள்ளி மாணவிகள்.
கொட்டும் மழையில் நனைந்தபடியே செல்லும் பள்ளி மாணவிகள்.
குடை பிடித்து சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்.
மழையில் விளையாடும் பள்ளிச் சிறுமி.
மழையில் விளையாடும் மாணவர்கள்.
மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.
சாலையைக் கடக்கும் பொதுமக்கள்.
கொட்டும் மழையில் குடை பிடித்து நிற்கும் ஒரு நபர்.
தொடர் மழையால் சாலைகளில், குளம்போல் தேங்கிய மழைநீரில் வாகனத்தை இயக்கி செல்லும் ஒரு நபர்.
தில்லியில் கனமழை பெய்த நிலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்ததால் பகல் வேளையில் இருள் சூழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT