தலைநகர் தில்லியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் மழையில் நனைந்தபடி ரிக்ஷாவில் செல்லும் பள்ளி மாணவர்கள். 
செய்திகள்

தில்லியில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

தில்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு.

DIN
கனமழையில் நனைந்தபடி வாகனத்தில் பயனிக்கும் குழந்தைகள்.
கனமழையிலும் குடைபிடித்து நடந்து செல்லும் தில்லி மக்கள்.
சாலையைக் கடக்கும் பள்ளி மாணவிகள்.
கொட்டும் மழையில் நனைந்தபடியே செல்லும் பள்ளி மாணவிகள்.
குடை பிடித்து சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்.
மழையில் விளையாடும் பள்ளிச் சிறுமி.
மழையில் விளையாடும் மாணவர்கள்.
மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.
சாலையைக் கடக்கும் பொதுமக்கள்.
கொட்டும் மழையில் குடை பிடித்து நிற்கும் ஒரு நபர்.
தொடர் மழையால் சாலைகளில், குளம்போல் தேங்கிய மழைநீரில் வாகனத்தை இயக்கி செல்லும் ஒரு நபர்.
தில்லியில் கனமழை பெய்த நிலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்ததால் பகல் வேளையில் இருள் சூழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT