கனமழையில் நனைந்தபடி வாகனத்தில் பயனிக்கும் குழந்தைகள்.கனமழையிலும் குடைபிடித்து நடந்து செல்லும் தில்லி மக்கள்.சாலையைக் கடக்கும் பள்ளி மாணவிகள்.
Advertisement
Advertisement
கொட்டும் மழையில் நனைந்தபடியே செல்லும் பள்ளி மாணவிகள்.குடை பிடித்து சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்.மழையில் விளையாடும் பள்ளிச் சிறுமி.
மழையில் விளையாடும் மாணவர்கள்.மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.சாலையைக் கடக்கும் பொதுமக்கள்.
கொட்டும் மழையில் குடை பிடித்து நிற்கும் ஒரு நபர்.தொடர் மழையால் சாலைகளில், குளம்போல் தேங்கிய மழைநீரில் வாகனத்தை இயக்கி செல்லும் ஒரு நபர்.தில்லியில் கனமழை பெய்த நிலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்ததால் பகல் வேளையில் இருள் சூழ்ந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.