செய்திகள்

தில்லி வணிக வளாகத்தில் தீ விபத்து - புகைப்படங்கள்

DIN
தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
மளமளவென பரவிய தீயை கிரேன் மூலம் அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
இரவு முழுவதும் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும்.
கடுமையாக போராடி தீயை அணைத்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு படையினா்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ள நிலையில் 12 பேர் காயம்.
தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
மீட்பு பணி தொடரும் நிலையில், கட்டிடத்தில் இருந்து வெளியேற ஒரே வழி உள்ளதால், உயிரிழப்பு அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.
மீட்பு பணி தொடரும் நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து தீ விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
அடுக்குமாடி அலுவலக கட்டட தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT