செய்திகள்

மகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்

DIN
பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோர் லும்பினியில் உள்ள புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மகா மாயாதேவி கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோர் லும்பினியில் உள்ள புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மகா மாயாதேவி கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
லும்பினி மடாலயத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான தனித்துவ மையம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
லும்பினி மடாலயத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான தனித்துவ மையம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
புத்த துறவிகளுக்கு மத்தியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி.
புத்த துறவிகளுக்கு மத்தியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி.
புத்தர் சிலைக்கும் மலர்தூவி வணங்கிய பிரதமர் மோடி.
புத்தர் சிலைக்கும் மலர்தூவி வணங்கிய பிரதமர் மோடி.
சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பிறகு, மரத்திற்கு நீர் ஊற்றி இந்தியாவுக்கும் நேபாளுக்கும் இருக்கும் நட்பை வெளிப்படுத்தினர்.
சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பிறகு, மரத்திற்கு நீர் ஊற்றி இந்தியாவுக்கும் நேபாளுக்கும் இருக்கும் நட்பை வெளிப்படுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள்.
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள்.
லும்பினியில் உள்ள மகா மாயாதேவி கோயில் பிரதமர் மோடி.
லும்பினியில் உள்ள மகா மாயாதேவி கோயில் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT