புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் 7 மாத புலிக்குட்டிகளான தேரி மற்றும் தாத்ரி பூங்காவின் பிரதான வளாகத்தில் விடுவிப்பு.
பகிர்:
பூங்காவில் தனது ஏழு மாத குட்டியுடன் தாய் புலியான சித்தி.புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் தேரி மற்றும் தாத்ரி.தேசிய விலங்கியல் பூங்காவில் தனது குட்டிகளுடன் விளையாடும் தாய் புலி.மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு குட்டிகள் திறந்தவெளி அடைப்பில் விடுவிக்கப்பட்டன.