விமான விபத்தில் 40 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் கண்டுபிடித்து மீட்ட கொலம்பிய ராணுவம். 
செய்திகள்

அமேசான் காடுகளில் உயிர் பிழைத்த 4 குழந்தைகள் - புகைப்படங்கள்

விமான விபத்தில் அமேசான் காட்டிற்குள் காணாமல் போன 4 குழந்தைகளை 40 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கொலம்பிய ராணுவம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.

DIN
மீட்கப்பட்ட லெஸ்லி ஜேகோபோம்பேர்(13), சோலோனி ஜேகோபோம்பேர் முகுடி(9), டியன் ரனோக் முகுடி(4) மற்றும் கைக்குழந்தையுடன் ராணுவத்தினர் காட்டிற்குள் எடுத்த புகைப்படம்.
தொடர்ந்து குழந்தைகளை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கிய கொலம்பிய ராணுவம்.
விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகளில் ஒருவரை விமானத்திலிருந்து அழைத்து வரும் கொலம்பிய ராணுவ வீரர்கள்.
அமேசான் காட்டுக்குள் கிழே விழுந்து நொறுங்கிய விமானம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT