விமான விபத்தில் 40 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் கண்டுபிடித்து மீட்ட கொலம்பிய ராணுவம். 
செய்திகள்

அமேசான் காடுகளில் உயிர் பிழைத்த 4 குழந்தைகள் - புகைப்படங்கள்

விமான விபத்தில் அமேசான் காட்டிற்குள் காணாமல் போன 4 குழந்தைகளை 40 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கொலம்பிய ராணுவம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.

DIN
மீட்கப்பட்ட லெஸ்லி ஜேகோபோம்பேர்(13), சோலோனி ஜேகோபோம்பேர் முகுடி(9), டியன் ரனோக் முகுடி(4) மற்றும் கைக்குழந்தையுடன் ராணுவத்தினர் காட்டிற்குள் எடுத்த புகைப்படம்.
தொடர்ந்து குழந்தைகளை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கிய கொலம்பிய ராணுவம்.
விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகளில் ஒருவரை விமானத்திலிருந்து அழைத்து வரும் கொலம்பிய ராணுவ வீரர்கள்.
அமேசான் காட்டுக்குள் கிழே விழுந்து நொறுங்கிய விமானம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

மறக்க முடியாத தருணங்கள்! டி20 உலகக் கோப்பை சுவாரசிய நிகழ்வுகள்...

திருவள்ளூர்: தேவாலயத்திற்குள் ஊழியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் ருசிகரம்! போலீஸ் ரோந்து வாகனத்தில் வந்து பைக்கை திருடியவர்!

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

SCROLL FOR NEXT