முகப்பு
செய்திகள்

விண்ணில் சீறி பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி - டி3 ராக்கெட் - புகைப்படங்கள்

Updated On : 16 ஆகஸ்ட் 2024, 7:08 pm IST
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து, புவியை கண்காணிக்கும், இஓஎஸ்-08 செயற்கைக்கோளை சுமந்தபடி, எஸ்எஸ்எல்வி - டி3 ராக்கெட் இன்று (ஆகஸ்ட் 16) காலை 9:17 மணிக்கு விண்ணில் சீறி பாய்ந்தது. - ANI
பகிர்:
பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரம் உள்ள சுற்று வட்ட பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. - ANI
இஸ்ரோ வடிவமைத்துள்ள இந்த ராக்கெட்டின் எடை 175.50 கிலோ. - ANI
இரவிலும் மிகத் துல்லியாக புகைப்படம் எடுக்கும் திறன் படைத்த இஓஎஸ்-08 செயற்கைக்கோள். - ANI

Advertisement

Advertisement

ஓராண்டு ஆயுள் காலம் உடைய ராக்கெட்டில் எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளது குறிப்பிடத்தக்கதுன. - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments