ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து, புவியை கண்காணிக்கும், இஓஎஸ்-08 செயற்கைக்கோளை சுமந்தபடி, எஸ்எஸ்எல்வி - டி3 ராக்கெட் இன்று (ஆகஸ்ட் 16) காலை 9:17 மணிக்கு விண்ணில் சீறி பாய்ந்தது. - ANI
பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரம் உள்ள சுற்று வட்ட பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. - ANIஇஸ்ரோ வடிவமைத்துள்ள இந்த ராக்கெட்டின் எடை 175.50 கிலோ. - ANIஇரவிலும் மிகத் துல்லியாக புகைப்படம் எடுக்கும் திறன் படைத்த இஓஎஸ்-08 செயற்கைக்கோள். - ANI
Advertisement
Advertisement
ஓராண்டு ஆயுள் காலம் உடைய ராக்கெட்டில் எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளது குறிப்பிடத்தக்கதுன. - ANI
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.