FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் - புகைப்படங்கள்

2024ல் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பென்ஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்தது. 

Updated On : 20 ஜனவரி 2024, 4:08 pm IST
மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுக விழாவில் கலந்து கொண்ட பென்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் ஐயர் மற்றும் துணைத் தலைவர் விற்பனை லான்ஸ் பென்னட்.
பகிர்:
மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுக விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் ஐயர் மற்றும் லான்ஸ் பென்னட் ஆகியோர்.
மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பென்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் ஐயர்.
புதிய ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் விலை ரூ. 1 கோடியே 32 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம்.

Advertisement

Advertisement

அறிமுக விழாவில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிர்வாக இயக்குனர் சந்தோஷ் ஐயர், நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் லான்ஸ் ஆகியோர்.
அலாய் வீல்கள், புதிய கிரில், பம்ப்பர்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், புதிய ஸ்டீரிங் வீல், புதிய எம்பியூஎக்ஸ் இன்டர்ஃபேஸ், கைரேகை சென்சார் கொண்ட டெலிமேடிக்ஸ் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இரண்டையும் பெறுகிறது.
இரண்டு திரைகள் வழங்கப்பட்ட நிலையில் ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக செயல்படும்.
2024 மெர்சிடஸ் பென்ஸ் ஜி‌எல்‌எஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் 5 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜர், மசாஜ் செய்யும் வசதிக் கொண்டு இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments