முகப்பு
செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில், தவிக்கும் வனவிலங்குகள் - புகைப்படங்கள்

Updated On : 27 ஏப்ரல், 2025 at 1:46 PM
காலநிலை மாற்றத்தால் கோடையின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள அலிப்பூரில் விலங்கியல் பூங்காவில் நீர் அருந்தும் வண்ண நாரைகள்.
பகிர்:
வெயிலின் உக்கிரத்தையடுத்து மரத்தடி நிழலில் ஓய்வெடுக்கும் மான்கள்.
குளத்தில் மீனைத் தேடும் நாரைகள்.
பூங்காவில் இலைகளை சாப்பிட முயற்சிக்கும் மான்.
பூங்காவில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பஞ்ச வண்ணக்கிளிகள்.
குளத்தில் மீனைத் தேடி செல்லும் கருப்பு அன்னம்.
முழு கட்டுரையைப் படிக்க →