தில்லியில் குளிர்காலம் காரணமாக அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ள நிலையிலும், காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற அபாய நிலைக்குக் சென்றுள்ளதால், பார்வைத் திறன் குறைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டு, தில்லி-நொய்டா-தில்லி மேம்பாலத்தில் ஊர்ந்து பயணிக்கும் வாகனங்கள். - ANI
புதுதில்லியில் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்த நிலையிலும், ஐ.டி.ஓ. அருகே வாகனங்களில் பயணிக்கும் மக்கள். - ANIஅடர்ந்த பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் குறைந்த அளவு வேகத்திலேயே சிரமத்துடன் வாகனங்களை இயக்கிய பொதுமக்கள். - ANIமுகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி பயணிக்கும் மக்கள். - ANI
Advertisement
Advertisement
கடும் குளிர் நிலவும் பிரகதி மைதானம் அருகே உள்ள பைரவ் மார்க்கில் தங்களின் வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டு பயணிக்கும் பொதுமக்கள். - ANIஅடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்த நிலையில், எய்ம்ஸ் பகுதியை சுற்றியுள்ள ட்ரோன் காட்சி. - ANIநிஜாமுதீன் பகுதியை சுற்றியுள்ள ட்ரோன் காட்சி. - ANI
மயூரி விஹார் பகுதியை சுற்றியுள்ள ட்ரோன் காட்சி. - ANIகடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. - ANIபனிமூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றனர். - ANI
தேசிய தலைநகரை அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால், தில்லியின் மாசு அளவு 'கடுமையானதாக' உள்ளது. - ANIகாலைப்பொழுதில் அடர்ந்த புகைமூட்டத்திற்கு மத்தியிலும் வாகனத்தில் பயணிக்கும் பொதுமக்கள். - ANIபுகைமூட்டம் சூழ்ந்த நிலையில், வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி செல்லும் மக்கள். - ANI