FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

Updated On : 20 டிசம்பர் 2025, 5:47 pm IST
தில்லியில் குளிர்காலம் காரணமாக அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ள நிலையிலும், காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற அபாய நிலைக்குக் சென்றுள்ளதால், பார்வைத் திறன் குறைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டு, தில்லி-நொய்டா-தில்லி மேம்பாலத்தில் ஊர்ந்து பயணிக்கும் வாகனங்கள். - ANI
பகிர்:
புதுதில்லியில் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்த நிலையிலும், ஐ.டி.ஓ. அருகே வாகனங்களில் பயணிக்கும் மக்கள். - ANI
அடர்ந்த பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் குறைந்த அளவு வேகத்திலேயே சிரமத்துடன் வாகனங்களை இயக்கிய பொதுமக்கள். - ANI
முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி பயணிக்கும் மக்கள். - ANI

Advertisement

Advertisement

கடும் குளிர் நிலவும் பிரகதி மைதானம் அருகே உள்ள பைரவ் மார்க்கில் தங்களின் வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டு பயணிக்கும் பொதுமக்கள். - ANI
அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்த நிலையில், எய்ம்ஸ் பகுதியை சுற்றியுள்ள ட்ரோன் காட்சி. - ANI
நிஜாமுதீன் பகுதியை சுற்றியுள்ள ட்ரோன் காட்சி. - ANI
மயூரி விஹார் பகுதியை சுற்றியுள்ள ட்ரோன் காட்சி. - ANI
கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. - ANI
பனிமூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றனர். - ANI
தேசிய தலைநகரை அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால், தில்லியின் மாசு அளவு 'கடுமையானதாக' உள்ளது. - ANI
காலைப்பொழுதில் அடர்ந்த புகைமூட்டத்திற்கு மத்தியிலும் வாகனத்தில் பயணிக்கும் பொதுமக்கள். - ANI
புகைமூட்டம் சூழ்ந்த நிலையில், வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி செல்லும் மக்கள். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments