ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் மோடி, தீபாவளி பண்டிகையையொட்டி கோவாவில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்தில் விமானப்படை வளாகத்தில் வருதை தந்து செயல்விளக்கத்தை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி. - ANI
தீபாவளி பண்டிகையையொட்டி கோவா மற்றும் கார்வார் கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படை வீரர்களைச் சந்திக்க வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி.கோவாவில் மிக்-29 போர் விமானங்களுடன் ஐஎன்எஸ் விக்ராந்தின் விமான தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி. - ANIகோவாவில் கடற்படை வீரர்களுடன் ஐஎன்எஸ் விக்ராந்தின் விமான தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி. - ANI
Advertisement
Advertisement
ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படை வீரர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி வந்த போது சாகசம் நிகழ்த்த வானை நோக்கி செல்லும் மிக்-29கே போர் விமானம். - -தீபாவளி பண்டிகையையொட்டி கோவாவில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்தில் விமானப்படை செயல்விளக்கத்தை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி. - -கோவா மற்றும் கார்வார் கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படை வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி.
கோவாவில் கடற்படை வீரர்களுடன் ஐஎன்எஸ் விக்ராந்தின் விமான தளத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.