முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து கையில் எடுத்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.நாடாளுமன்ற வளாகத்தில்...நிர்மலா சீதாராமனின் 3வது பட்ஜெட்டாகும்.காகிதம் இல்லாத பட்ஜெட்டை முதல் முறையாக தாக்கல் செய்தார்.நாடு சுதந்திரமடைந்த பிறகு ஆவணங்கள் ஏதுமின்றி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இதுவே.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்குர், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மற்றும் நிதித்துறை அதிகாரிகள்.