டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 
விளையாட்டு

சிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள் 

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

DIN
பவர் பிளேவின் கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங்கை அறிமுகப்படுத்தினார் ராகுல். இதற்குப் பலனாக 3-வது பந்திலேயே லீவிஸ் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
17-வது ஓவரை வீசிய ஷமி 4 ரன்களை மட்டுமே கொடுத்து ரியான் பராக் விக்கெட்டை வீழ்த்தினார்.
அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் சேதன் சகாரியா ஒரு பவுண்டரி அடித்தாலும் அடுத்த பந்திலேயே 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் துரிதமாக 25 ரன்கள் சேர்த்து அர்ஷ்தீப் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷான் பொரெல் மற்றும் ஹர்பிரீத் பிரார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்புத் துறை மூலம் 22 போ் அரசுப்பணிக்கு தோ்வு

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

டாடா ஆலை திறப்பு விழாவில் முதல்வா் பங்கேற்பு: அமைச்சா் காந்தி ஆய்வு

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT