இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது. R Senthilkumar
விளையாட்டு

இந்திய அணி அபார வெற்றி - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.
6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணியினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இங்கிலாந்தின் ஜோஷ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் கொண்டாடும் பிரசித் கிருஷ்ணா.
ஜேமி ஓவர்டன் விக்கெட்டுக்கு மேல்முறையீடு செய்யும் முகமது சிராஜ் மற்றும் இந்திய அணி வீரர்கள்.
ஓவல் விளையாட்டு அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த போட்டி.
ஆட்டமிழந்த ஜேமி ஓவர்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திமுக ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி: 3 குழந்தைகளைக் கொன்ற தந்தை கைது

வீட்டில் பதுக்கிய 11 மூட்டை குட்கா பறிமுதல்

SCROLL FOR NEXT