ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர், மகளிர் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைப்பு. ANI
விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவிடமிருந்து ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 கோப்பையை வாங்க வந்த இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கௌர் அப்போது நடனமாடினார்.
முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியினர்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் எடுத்தது.
இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டி சென்றது.
கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் உலக சாம்பியன் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவிடமிருந்து கோப்பையை பெறும் இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கௌர்.
தென்னாப்பிரிக்க மகளிர் அணித் தலைவர் லாரா உடன் கைகுலுக்கிய இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கௌர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT