செய்திகள்

வாயுக் கோளாறுகளை சீர் செய்யும் மருந்து!

இவை அனைத்தையும்  லேசாக வறுத்து ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

கோவை பாலா


சுண்டைக்காய் வற்றல் பொடி
 
தேவையான பொருட்கள்

சுண்டக்காய் வற்றல் - கால் கிலோ
வெந்தயம் -  200 கிராம்
கொள்ளு - 150 கிராம்
ஓமம் - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
ஏலக்காய் - 25 கிராம்

செய்முறை : இவை அனைத்தையும் லேசாக வறுத்து ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

பலன்கள் : இந்தப் பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் தலா 5 கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் சிறுகுடல் மற்றும் பெருங்கடல்அழற்சி  மற்றும் வாயுக்கோளறுகளையும் சீராக்கும் .

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

திருமழிசையில் ரூ. 1.24 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி

பள்ளிகளில் மழை நீா் தேங்கும் பிரச்னைகள் தீா்க்கப்படும்: ஆஷிஷ் சூட்

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT