செய்திகள்

வாயுக் கோளாறுகளை சீர் செய்யும் மருந்து!

இவை அனைத்தையும்  லேசாக வறுத்து ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

கோவை பாலா


சுண்டைக்காய் வற்றல் பொடி
 
தேவையான பொருட்கள்

சுண்டக்காய் வற்றல் - கால் கிலோ
வெந்தயம் -  200 கிராம்
கொள்ளு - 150 கிராம்
ஓமம் - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
ஏலக்காய் - 25 கிராம்

செய்முறை : இவை அனைத்தையும் லேசாக வறுத்து ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

பலன்கள் : இந்தப் பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் தலா 5 கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் சிறுகுடல் மற்றும் பெருங்கடல்அழற்சி  மற்றும் வாயுக்கோளறுகளையும் சீராக்கும் .

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பராசக்தி! இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதிமீறல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நடவடிக்கை?

பிரதமர் மோடி மீது பெண் எம்.பி.க்கள் தாக்குதல் முயற்சியா? காங்கிரஸ் மறுப்பு!

கற்றுக்குட்டிகளின் கனவு நனவாகுமா? டி20 உலகக் கோப்பையில் ஜொலிக்கப் போவது யார்?

டி20 உலகக் கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி வீரர்கள் விவரம்!

SCROLL FOR NEXT