செய்திகள்

முகத்தில் அதிக எண்ணெய் பிசுபிசுப்பு உண்டாவதை நீக்கும் மருந்து இது!

முதலில் மாங்கனித் துண்டுகளை கேரட் மற்றும் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில்

கோவை பாலா

மாம்பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்

நன்கு கனிந்த சுவையான மாங்கனித் துண்டுகள - 100 கிராம்
கேரட் சாறு -  100 மி.லி
தேங்காய்ப் பால் - 100 மி.லி
தேன் - 2 தேக்கரண்டி

செய்முறை : முதலில் மாங்கனித் துண்டுகளை கேரட் மற்றும் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பின்பு அதனுடன் தேன் சேர்த்து குடிக்கவும்.

பலன்கள் : மாம்பழ ஜூஸை குடித்து வந்தால் தோல் மற்றும் குடல் சார்ந்த குறைபாடுகளை நீக்கும். மேலும் முகத்தில் அதிக எண்ணெய் பசையை நீக்கி முகத்திற்கு  பொலிவை கொடுக்கும் அருமையான மாமருந்து ஜூஸ்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT