உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை நார்த்தங்காய்

நாரத்தை இலையை தண்ணீரில் போட்டு வேகவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்துவந்தால்

தினமணி

நாரத்தை இலையை தண்ணீரில் போட்டு வேகவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்துவந்தால் உடல் வலி, இடுப்பு வலி போன்றவை குணமாகும்.

நாரத்தம் பிஞ்சை வேகவைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

நாரத்தம் பழச்சாறு (ஒரு லிட்டர்), தேன் (ஒரு லிட்டர்)  இரண்டையும் சேர்த்துக் காய்ச்சி சர்பத் தயாரித்து, தினமும்  30 மில்லி அளவுக்குக் குடித்துவந்தால் இரைப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.

நாரத்தம் பழத்தைச் சாறு பிழிந்து வாரம் இருமுறை குடித்துவந்தால் உடல் சூடு குறையும்.

நாரத்தங்காயை வேகவைத்து, உப்பு போட்டு ஊறவைத்து தினமும் ஒரு துண்டு சாப்பிட்டுவந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

நாரத்தம் மரப் பூவின் இதழ்களை வெய்யிலில் காயவைத்துப் பொடி செய்து, இரண்டு ஸ்பூன் பொடியைத் தேனில் கலந்து காலையில் சாப்பிட்டால் அஜீரணம் குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT