உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை கிராம்பு

தினமணி

கிராம்பை நெருப்பில் சுட்டு அதை வாயில் போட்டுச் சுவைத்து வந்தால் தொண்டைப்புண் ஆறும்.

கிராம்பை நீர் சேர்த்து மை போல் அரைத்து நெற்றியிலும், மூக்கிலும் பற்றுப்போட்டால் தலைபாரம், மூக்கு அடைப்பு போன்றவை குணமாகும்.

கிராம்புப் பொடியை (அரை ஸ்பூன்), இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, ஆறிய பிறகு ஒரு மணிக்கு ஒருமுறை 30 மில்லி அளவுக்குக் குடித்து வந்தால் நன்றாகப் பசி எடுக்கும். வயிற்றுப் போக்கும் குணமாகும்.

கிராம்பு, மஞ்சள், சாம்பிராணி இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து, நெருப்பில் போட்டு புகையை முகர்ந்தால்  தலைவலி, தலைபாரம் தீரும்.

கிராம்பு (5), சீரகம் (2 ஸ்பூன்) இவை இரண்டையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்து வநாதால் பித்தத்தால் உண்டாகும் தலைவலி குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT