உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- மாலைக்கண் நோய் நீங்க மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண்நோய் குணமாகும்.
- பல் வலி , பல்லசைவு நீங்க பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
- சொறி , சிரங்கு , சரும வியாதி மறைய செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு மருந்து போடாவிட்டாலும் சருமநோய்கள் அனைத்தும் குணமடையும்.
- நரம்புத் தளர்ச்சி குணமடைய தினந்தோறும் இரவு ஒரு செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
- குழந்தைப் பேறு உண்டாக குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும் .இவ்வாறு தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக கருத்தரிக்கும்.
- தொற்று நோய் வராமல் தடுக்க செவ்வாழை பழத்திற்கு
- தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி உள்ளது. ஆகையால் வாரம் இருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும். ஆரோக்கியம் மேம்படும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com