உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- நன்றாகத் தூக்கம் வர மணலிக் கீரை, துளசி, வில்வம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவு நேரத்தில் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
- சைனஸ் குணமாக மணலிக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும் 2 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை குணமாகும்.
- வறட்டு இருமல் குணமாக மணலிக் கீரைச் சாறு (அரை டம்ளர்) எடுத்து அதனுடன் உலர்ந்த திராட்சை(5) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
- ரத்த அழுத்தம் சீராக மணலிக் கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து , உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இருவேளையும் 2 கிராம் அளவுச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
- மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் நிற்க மணலிக் கீரையுடன் , மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் குடித்து வந்தால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குணமாகும்.
- மூட்டு வலி , வாத வலி அனைத்தும் தீர மணலிக் கீரை(சிறிதளவு) எடுத்து அதனுடன் மிளகு , பூண்டு ,மஞ்சள் , ஓமம் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் , வாத வலிகள் போன்றவை குணமாகும்.
- மன அழுத்தம் , மனக்கோளாறு நீங்க மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை , மாலை என இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல் , மன அழுத்தம் , மனநலக் கோளாறுகள் குணமாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609 / Covaibala15@gmail.com