இந்தியா

வாராணசி சிறையில் போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே கடும் மோதல்

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள சிறையில் போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

ANI

வாராணசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள சிறையில் போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இன்று காலை, திடீரென சிறைக்கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, கல்வீச்சும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.

இந்தக் கலவரத்தில் துணை சிறை காவலர் அஜய் குமார் ராய் காயமடைந்துள்ளார். சிறையில் கலவரத்தை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT