இந்தியா

மங்கோல்புரியில் உள்ள ஷூ உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

புது தில்லியில், மங்கோல்புரி என்னும் பகுதியில் உள்ள ஷூ உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ANI

புது தில்லி: புது தில்லியில், மங்கோல்புரி என்னும் பகுதியில் உள்ள ஷூ உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஷூக்கள் மற்றும் லட்சக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், 17 தீயணைப்பு வண்டிகளுடன், தீயை அணைக்க போராடி தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT