குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 மாத குழந்தை பலி
குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் 7 மாத பெண் குழந்தை விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சுரேந்தரநகர்: குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் 7 மாத பெண் குழந்தை விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
500 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குழந்தையின் சடலத்தை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.