இந்தியா

அசாம் படல்பெத்தா கிராமத்தில் குண்டு வெடிப்பு

அசாம் மாநிலம் படல்பெத்தா என்ற கிராமத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

PTI

படல்பெத்தா: அசாம் மாநிலம் படல்பெத்தா என்ற கிராமத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்சுகியா மாவட்டத்தில் படல்பெத்தா தேயிலை தோட்டம் அருகே இன்று காலை 7.30 மணியளவில் இந்தக் குண்டு வெடித்துள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி சிபிஎஸ்இ பள்ளியில் கல்வி கண்காட்சி விழா

ரத்தினகிரியில் கிருத்திகை விழா

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT