இந்தியா

வருகிறது புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

விரைவில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

DIN

புதுதில்லி: விரைவில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ரிசரவ் வங்கி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விரைவில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும்.ஆனால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள  பழைய நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது.  புதிய 100 மற்றும் 500 நோட்டுக்களில் உள்ளது போலவே நவீன தொழில் நுட்பம் இந்த ரூபாய் நோட்டுகளிலும் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

தோளப்பள்ளி, குருவராஜபாளையத்தில் கிராம சபைக் கூட்டம்

விஜிலாபுரம் அரசு மதுக்கடையை அகற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

SCROLL FOR NEXT