இந்தியா

வருகிறது புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

விரைவில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

DIN

புதுதில்லி: விரைவில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ரிசரவ் வங்கி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விரைவில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும்.ஆனால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள  பழைய நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது.  புதிய 100 மற்றும் 500 நோட்டுக்களில் உள்ளது போலவே நவீன தொழில் நுட்பம் இந்த ரூபாய் நோட்டுகளிலும் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கார் வெடிப்பு: கைதான ஜசிர் பிலாலுக்கு 10 நாள்கள் விசாரணைக் காவல்!

ஆஷஸ் தொடர்: வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த அறிவுரை!

சசிகுமாரின் மை லார்ட்..! சின்மயி குரலில் முதல் பாடல்!

பட்டுப் பாரம்பரியம்... விமலா ராமன்!

ஒரு நாளில் 1,000 கி.மீ.! 5 நாள்களில் 5,400 கி.மீ. தூரம் கடந்த பறவை!

SCROLL FOR NEXT