மணிப்பூர் அருகே குண்டு வெடிப்பு: பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம்
மணிப்பூர் மாநில இம்பால் மாவட்டத்தில் மேப்ஹு அணை அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மணிப்பூர்: மணிப்பூர் மாநில இம்பால் மாவட்டத்தில் மேப்ஹு அணை அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் சம்பவத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.
Advertisement