இந்தியா

மணிப்பூர் அருகே குண்டு வெடிப்பு: பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம்

மணிப்பூர் மாநில இம்பால் மாவட்டத்தில் மேப்ஹு அணை அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ANI

மணிப்பூர்: மணிப்பூர் மாநில இம்பால் மாவட்டத்தில் மேப்ஹு அணை அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் சம்பவத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT