இந்தியா

மின் தடை குறித்து எஸ்எம்எஸ்ஸில் தகவல்: நம்ம ஊரில் இல்லைங்க...

DIN


திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்படும் மின் தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது பல பகுதிகளில் மின் தடை ஏற்படும். இதனை பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ்ஸில் தெரிவிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

திடீரென ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகாமல் தடுக்கும் வகையில் கேரள மாநில மின்சாரத் துறை சார்பில், பொதுமக்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் செய்யப்படும் மின் தடை குறித்து எஸ்எம்எஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை 25ம் தேதி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT