இந்தியா

ஹரியானா முன்னாள் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா வீட்டில் சிபிஐ சோதனை

ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

PTI


புது தில்லி: ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

புபீந்தர் சிங் ஹூடா மற்றும் யுபிஎஸ்சி அதிகாரிகள் வீடுகள் உட்பட 18 இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.

குர்கான் பகுதியில் விவசாயிகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் ரூ.1,500 கோடி அளவுக்கு முறைகேடு நடந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இன்று 19 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி சிபிஎஸ்இ பள்ளியில் கல்வி கண்காட்சி விழா

ரத்தினகிரியில் கிருத்திகை விழா

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT