இந்தியா

தில்லியில் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

காஸியாபாத்தைச் சேர்ந்த 80 வயது நபர் ஒருவர் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்ததை அடுத்து, தில்லியில் மட்டும் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

PTI


புது தில்லி : காஸியாபாத்தைச் சேர்ந்த 80 வயது நபர் ஒருவர் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்ததை அடுத்து, தில்லியில் மட்டும் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தெற்கு தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திர சிங் நேற்று உயிரிழந்தார்.

இந்த ஆண்டில் தில்லியில் சிக்குன்குனியா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT