நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் 17 வயது பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து புகார் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.