இந்தியா

சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி

DIN

கர்நாடகத்தில் சட்டம் -ஒழுங்கைச் சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக அந்த மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கர்நாடக மாநிலம், ஹொன்னாவரில் ஏற்பட்ட கலவரம் குறித்து மாநில அரசு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை அரசியலாக்கி, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT