இந்தியா

ராஜாஜி மார்க் பங்களாவை பிரணாபுக்கு வழங்க திட்டம்

DIN

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் ஜூலையில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த பிறகு ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள எண்:10 பங்களாவுக்கு செல்லக் கூடும் எனத் தெரிகிறது. இந்த பங்களாவில்தான் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு அப்துல் கலாம் தனது கடைசி காலம்வரை தங்கி இருந்தார்.
மத்திய, தில்லி மாநில அரசுக்கு என்ஜிடி நோட்டீஸ்
தில்லியில் வாழும் கலை அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டு யமுனை நதி சமவெளிப் பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சித் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பி தொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT