இந்தியா

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி

DIN


பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

சிறுபான்மையின மக்கள் குறித்த பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதிக்காததை எதிர்த்து இன்று மதியம் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

அப்போது பேசிய அவர், தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், இதனை எதிர்த்து நான் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று மாலை தனது பதவியை மாயாவதி ராஜினாமா செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT