இந்தியா

காலமானார் சந்தனக்குமார்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முக்காணி கிராமத்தைச் சேர்ந்த து.சந்தனக்குமார் (64) உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முக்காணி கிராமத்தைச் சேர்ந்த து.சந்தனக்குமார் (64) உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.
ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவரான இவருக்கு, மனைவி ஜெயலட்சுமி, தினமணி கடலூர் மாவட்டச் செய்தியாளர் ச.முத்துக்குமார், ச.துரைமுருகன் ஆகிய மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
இவரது இறுதிச்சடங்கு முக்காணியில் வியாழக்கிழமை மாலை நடைபெறும்.
தொடர்புக்கு: 96552 27949.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

SCROLL FOR NEXT